BREAKING NEWS

Tag: ஆந்திர மாநிலம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கல்! 
ஆந்திரப் பிரதேசம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கல்! 

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகிரி என்கிற பகுதியில் , மறைந்த கே. வெங்கடேஸ்வரலு என்பவரின் மனைவி, காஞ்சர்ல பத்மா வசித்து வந்தார் . இவருக்கு வயது 58 . கடந்த ஞாயிற்றுக்கிழமை, ... Read More

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவர் கைது!
குற்றம்

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவர் கைது!

வேலூர் மாவட்டம்; ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி போலீசார் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ... Read More

ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது.
தமிழ்நாடு

ஆந்திர மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் புகாரில் கைது.

திருவள்ளூர் மாவட்டம் தமிழக எல்லையில் உள்ள திருத்தணி இந்த பகுதி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பட்டுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, போன்றபகுதிகளிலிருந்து திருத்தணி வழியாக ஆந்திர மாநிலத்திற்கு திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டிய ... Read More

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.
Uncategorized

வேலூர் தனியார் விடுதியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் தற்கொலை போலீசார் விசாரணை.

ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜலதா (36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ... Read More

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.
குற்றம்

அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சையில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி இன்று ஆந்திராவில் கைது. சிறைதுறை நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜா (44). இவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் வாணியம்பாடி மகளிர் காவல் துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் ... Read More