Tag: ஆரணி
திருவண்ணாமலை
காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More
ராணிபேட்டை
கலவை அருகே மருத்துவம் பார்க்க வந்த கணவன் மனைவி மீது செங்கல் லோடு லாரி ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் கணவன் மனைவி உடல் நசுங்கி பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் அருகே உள்ள பனையூர் கூட்ரோடு பகுதியில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுக்கா மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த வரதப்பிள்ளை மகன் பிரகாஷ் (49) - தறி வேலை செய்து வருகிறார் இவரது ... Read More