Tag: ஆலங்குளம்
திட்டப் பணியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா அவர்களின் கவுன்சிலர் நிதியிலிருந்து. கீழக் கலங்கல் ஊராட்சி எட்டாவது வார்டு சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 6.85 லட்சம் ... Read More
ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர்… உறவினர்கள் பள்ளியை முற்றுகை..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது ... Read More
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாகியது. ... Read More
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு கபாடி போட்டி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் கடங்கனேரி கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய அளவில் நடைபெற்ற கபாடி போட்டியில்,.. ... Read More