Tag: இடம் ஆக்கிரமிப்பு
வேலூர்
பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாயிதா. இவருக்கு கடந்த 2001 ஆம் வருடம் பேரணாம்பட்டு ஜெயலலிதா நகர் அருகில் அமைச்சர் துரைமுருகனால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜாயிதாவின் ... Read More
