Tag: இந்தி திணிப்பை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
சிவகங்கை
மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை கண்டித்து; மானாமதுரையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதை எதிர்கட்சிகள் ... Read More
வேலூர்
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA ஆகியோர் அறிவிப்பின்படி, ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து.., வருகிற 15ஆம் தேதி ... Read More