BREAKING NEWS

Tag: இராணிபேட்டை மாவட்டம்

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வழக்கறிஞர் சங்கம் சார்பில் குற்றவியல் சட்டம் மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்,புதிய சட்ட அமலாக்கத்தை நிறுத்திட வேண்டும், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் ... Read More

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..
ராணிப்பேட்டை

நெமிலி அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதி அப்பளம் போல் நொறுங்கிய ஆட்டோ…படுகாயங்களுடன் ஆட்டோ டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே காஞ்சிபுரம் - அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் இரயில்வே கேட் அருகே இரவு டிராக்டர் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரம் அரிசி மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்தது. ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமி திருக்கோவில் கிருத்திகை கிரிவலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ,உற்சவ மூர்த்தியான ஸ்ரீ சுப்பிரமணிய ... Read More

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது
ராணிபேட்டை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ABM church கிளை அரக்கோணம் நடத்திய எதிர்காலத்தை நோக்கி உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.நடைபெற்ற இடம் ABM சர்ச் நகராட்சி பள்ளிஇல் தோழர் பா. பாஸ்கர் ABM church ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து. 5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுப்பு இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1மணி ... Read More

பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழா
ராணிபேட்டை

பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் உற்சவம் முன்னிட்டு சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு ... Read More

கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…
ராணிபேட்டை

கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு…

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை படுஜோர். கண்காணித்து பதுக்கி வைத்த ரூபாய் 3,00,000 மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை அசால்ட் ஆக தூக்கிய காவல்துறையினருக்கு எஸ் பி பாராட்டு… ... Read More

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.
ராணிபேட்டை

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

அரக்கோணம் அருகே ரயிலில் சிக்கி 3 மான்கள் பரிதாபமாக உயிரிழப்பு. தொடர்ந்து விபத்துகளில் சிக்கி பலியாகி வரும் வனவிலங்குகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிபேட்டை

நெமிலி விநாயகர் கோயிலில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் உள்ள ஶ்ரீ மகா சரபேஸ்வரர் பீடத்தின் சார்பில் சங்கடஹர சதுர்த்தி விழா அதே பகுதியில் உள்ள வரசித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.அப்போது விநாயகப் பெருமானுக்கு ... Read More