Tag: இராணிப்பேட்டை
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி! வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More
சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்
https://youtu.be/5Hi4sIKasUo ராணிப்பேட்டை மாவட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்ம ஸ்வாமி திருக்கோவில், யோக ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு தமிழகம் ஆந்திர தெலுங்கானா கர்நாடகா ... Read More
ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/8XNxkzUDaG8 ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிய குல சாஸ்திரி பேராசிரியர் ராஜேந்திர சோழன் அவதரித்த ஆடி திருவாதிரை நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காடு அண்ணா சிலையில் அருகில் ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி
https://youtu.be/RT904orz87Y ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் மேலும்10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி ... Read More
அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
https://youtu.be/c6NdT2aFocs மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா சுவாமிக்கும் ,உற்சவர் சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண ... Read More
கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் ... Read More
முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு
முதல்வரின் கவனத்தை ஈர்க்க ஆர்பிஎப் ஏட்டுவின் நூதன போராட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு எனக்கு ஜாதி வேண்டாம் . எந்தவித சலுகைகளும் வேண்டாம். ஜாதியற்ற கிறிஸ்தவர் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும் . ... Read More
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 15 வருடங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை மேற்கொண்ட நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் புதிய தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரிய பகுதியில் கடந்த 15 வருடங்களாக அடிப்படை வசதியான சாலை, குடிநீர், தெரு விளக்கு இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதி ... Read More
27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து கேமராக்களும் இயங்கவில்லை. குற்ற சம்பள கண்காணிக்க ... Read More
பனப்பாக்கத்தில் மாவட்ட அளவில் அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பள்ளியின் சார்பில் பாராட்டுவிழா
இராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. ... Read More