BREAKING NEWS

Tag: இராணிப்பேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
ராணிபேட்டை

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பிற்பகல் உணவு இடைவெளியின் போது ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது இராமநாதபுரம் ... Read More

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..
ராணிபேட்டை

அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்..

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை மாத கிருத்திகை முன்னிட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க பல்லாக்கில் கிரிவலம்... சுப்பிரமணிய சுவாமி வள்ளி தேவசேனா ... Read More

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.
ராணிபேட்டை

கலவையில் முருகன் கோவிலில் சிசிடிவி கேமராக்கள் உடைத்து மூன்று வெள்ளி கிரீடம், வேல் கொள்ளை.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருராட்சிக்கு உட்பட்ட கலவை - சென்னசமுத்திரம் சாலையில் இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருத்தளத்தில் அமாவாசை ... Read More

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..
ராணிபேட்டை

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள்..

தொடர் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்சார அலுவலகத்திற்கு எப்போ வந்தாலும் அதிகாரிகள் இல்லை என பதிலால் வெறுத்துப் போன ஹரிச்சந்திராபுரம் பொதுமக்கள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் ராணிப்பேட்டை மாவட்டம் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யும்போது நெஞ்சு வலிப்பதாக கூறி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பெங்களூர் ஜெ ஜெ நகர் 9 தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் 47 . இவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரோப்கார் 2,3,4 ... Read More

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது
ராணிபேட்டை

ஆயர்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட உள்ளது

இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம கோவிலின் திருவிழா நாட்களின் பயன்படுத்தக்கூடிய பொது இடத்தில் கட்டப்பட இருப்பதால் கோவில் திருவிழாக்கள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் என ... Read More

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிபேட்டை

14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ரத்தனகிரி அடுத்த டி,சி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யா(43) இவர் முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி வெண்ணிலா(40) இந்த தம்பதியர்களுக்கு அர்ஷன் (14 )பரத் (12) ஆகிய இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் ... Read More

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம் !!!!
ராணிபேட்டை

ராணிப்பேட்டை நகரில் மஹாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேளதாளங்கள் முழங்க பல்லாக்கு ஊர்வலம் !!!!

  ராணிப்பேட்டை பஜார்தெருவில் உள்ள சுமதிநாத் ஜெயின் ஆலயத்திலிருந்து இன்று மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அரிசியை கொண்டு வழிபாடு நடத்தினார்கள் மேளதாளங்கள் முழங்க மஹாவீரர் சிலை மற்றும் திரு உருவ ... Read More

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.
அரசியல்

வரதராசனார் திருவுருவ சிலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா புதிய சேமிப்பு கிடங்கு குடோன் திறப்பு விழா அமைச்சர் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 20ம் நூற்றாண்டு புகழ்பெற்ற தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனாரின் திரு உருவ சிலை அமைப்பதற்கான ஆணை தமிழக அரசு வெளியிட்டது. இதனை ராணிப்பேட்டை வார சந்தை அருகே மாவட்ட ஆட்சியர் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய  கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராணிபேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி துணை கொரடாவுமான சு.ரவி கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலத்தில் ஆற்காடு சக்ஷம் அறக்கட்டளை சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ... Read More