Tag: இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோயில் வட்டாட்சியர் முன்னிலையில் திறக்கப்பட்டது:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சித்திரங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இறைச்சி குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது.இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் குதிரை எடுப்பு விழா விமர்சையாக கொண்டாடப்படுவது ... Read More
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு.
ராமநாதபுரம் மாவட்டம் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது அது மட்டுமல்லாமல் முதுகுளத்தூர் அடுத்த பேரையூரை சேர்ந்த காவியா ஜனனி 499 ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ ... Read More
மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம் ,மோர் அருந்தி தாகம் தணிந்து சென்ற பொதுமக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் ... Read More
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் இன்று வெளியான தேர்வு முடிவில் 500 க்கு 499 மார்க் எடுத்து கமுதி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கலெக்டர் ஆவதே எனது லட்சியம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி மாணவி முதலிடம். பேட்டி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மதிப்பெண் ... Read More
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More
குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் குவைத் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் ... Read More
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம் .பத்தாம் நாள் மண்டகபடி விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த தேவேந்திரகுல வேளாளர் மகா சபை .பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ... Read More
ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் சத்திரக்குடி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பேரணியாக சென்று சாலையோரங்களில் உள்ள கடைகளில் தேர்தல் ... Read More
ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் போகலூர் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு விடு விடாக சென்று மக்களை சந்தித்து ... Read More