Tag: இராமநாதபுரம் மாவட்டம்
நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மேளதாளங்கள் முழங்க வெடி வெடித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு....அமைச்சர் ராஜ கண்ணப்பன் மகன் பிரபு ராஜ கண்ணப்பன் பங்கேற்பு ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக ... Read More
ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக பாஜக போகலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் முத்துவேல் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மாலை அணிவித்து வழி நெடுகிலும் ஆரத்தி எடுத்து ஆதரவுகளை தெரிவித்த பெண்கள் ராமநாதபுரம் மாவட்டம் மக்களவைத் ... Read More
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பண்ணவயலில் அரசு மதுபான கடை உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு அந்த மதுபான கடையில் நண்பர்களான ஆதியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் (37) பாரதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார்(47) ஆகியோர் ... Read More
பொதுமக்கள் அச்சமின்றி வாழ முதுகுளத்தூரில் மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் (ம) போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மத்திய அதிரடிப்படை (ஆர்ஏஎஃப்) வீரர்கள் மட்டும் காவல்துறையினர் இணைந்து பொதுமக்குளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடத்தினர். முதுகுளத்தூர் மட்டும் அதன் ... Read More
கமுதியில், திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கமுதியில்,திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், ... Read More
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், 200 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இந்த ... Read More
மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றவர்களை வியாழக்கிழமை ஆசிரியர்களும்,பொதுமக்களும் பாராட்டினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ... Read More
கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு 4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதாணி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில், நேற்று செங்கப்படை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த வருடத்திற்கான கால்நடை மற்றும் விவசாய ... Read More
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக, சாலை பாதுகாப்பு, தலைகவசம் ... Read More
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு..
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று ... Read More
