BREAKING NEWS

Tag: இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
மாவட்டச் செய்திகள்

பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More

முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
இராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நல்லுக்குறிச்சி மற்றும் மேலக்கொடுமலூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. பாஸ்கரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார். ... Read More