Tag: இராமநாதபுரம்
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ... Read More
குவைத் நாட்டில் சிறை வைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மோர்பண்ணை மீனவ கிராமத்தில் குவைத் நாட்டில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரி இன்று ஒரு நாள் கடலுக்கு செல்லாமல் ... Read More
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம்
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா கோலாகலம் .பத்தாம் நாள் மண்டகபடி விழாவை பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த தேவேந்திரகுல வேளாளர் மகா சபை .பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ... Read More
பரமக்குடியில் சித்திரை பெருவிழா கோலாக்காலம்
வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த கள்ளழகர் விண்ணதிர கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் பக்தி பரவசம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரைக்கு இணையாக சித்திரை பெருவிழாவானது சௌராஷ்ட்ரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ ... Read More
மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் வாக்குச்சாவடி மையத்தில் பால மாலதி என்ற பெண் தேர்தல் அதிகாரிகளுடன் பூத் ஸ்லிப் மட்டுமே வைத்துக்கொண்டு அசல் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஓட்டு போட வேண்டும் என ... Read More
ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் சத்திரக்குடி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு பேரணியாக சென்று சாலையோரங்களில் உள்ள கடைகளில் தேர்தல் ... Read More
ஜெயப்பெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக அதிமுக போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் போகலூர் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு விடு விடாக சென்று மக்களை சந்தித்து ... Read More
நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஏணி சின்னத்தில் வாக்களிக்குமாறு பொட்டி தட்டி, எம்.எஸ். நகர்,மந்தி வலசை, உள்ளிட்ட ... Read More
19 ஆம் ஆண்டு அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா
ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் ஸ்ரீ அழகிய மீனால் அம்மனுக்கு பால்குடம் மற்றும் அக்னி சட்டி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக ... Read More
மஞ்சூரில் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் நவாஸ் கணிக்கு ஆதரவாக மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் பொட்டி தட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு ... Read More