BREAKING NEWS

Tag: இலவச வீட்டு மனை பட்டா

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!
வேலூர்

30 ஆண்டுகளாக கிராம நத்தத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை பக்கத்து வீட்டுக்காரருக்கு பட்டா வழங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டரந்தாங்கல் காலனி மற்றும் அஞ்சல், சேந்து கிணறு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி வளர்மதி. இவர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம நத்தம் பகுதியில் வீடு ... Read More

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
அரசியல்

கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.
திண்டுக்கல்

அக்கரைப்பட்டி ஆதி திராவிடர் காலனிக்கு, சாலை வசதி கேட்டு, ஆத்தூர் தாலுகா அலுவலகம் திடீர் முற்றுகை பரபரப்பு.

  ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் அக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு சாலை வசதி கேட்டு, அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 100 பேர் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தை திங்கள்கிழமை திடீர் முற்றுவிட்டதால், பரபரப்பு ... Read More