Tag: ஈரோடு பவானி
பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ... Read More
பவானி அருகில் உள்ள பெருமாபாளையம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா.
ஈரோடு, பவானி அருகில் உள்ள காலிங்கராயன்பாளையம், மேட்டு நாசுவம்பாளையம் கிராமத்தில் உள்ள பெருமாள்பாளையம் பகுதியில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ... Read More
பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More
பவானியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர். 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அஇஅதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பவானி ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட ... Read More
விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானி, ஜம்பையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், அதிமுக தலைமை கழகத்தின் சார்பில் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தமிழ்நாடு முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை கண்டித்து பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் ... Read More
பவானி வரதநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பாக ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமை ... Read More
பவானி நகர வார்டு சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வீடு வீடாகச் சென்று நகர்மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் அழைப்பிதழ் வழங்கி வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோடு மாவட்டம், தமிழகத்தில் நாளை உள்ளாட்சி தினம் அனுசரிக்கப்படும் நிலையில் கிராமம் தோறும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ... Read More
பவானி நகர தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி 12-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பவானி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நகரச் செயலாளர் M.C.R. ராஜேந்திரன் தலைமையிலும், பொருளாளர் செல்வராஜ், துணைத்தலைவர் சேகர், ... Read More