BREAKING NEWS

Tag: ஈரோடு மாநகர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர்.   அரசு விடுமுறை ... Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
ஈரோடு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளரும் மாவட்ட பொறுப்பாளருமான பாலாஜி தலைமை வகித்தார். தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ... Read More

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்
ஈரோடு

ஈரோட்டில் தொடர்ந்து மருத்துவ உதவிக்காக நிதி உதவி செய்து வரும் நண்பர்கள்

ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் ஆகியோர்கள் இணைந்து வருடா வருடம் பழனி யாத்திரை செல்லும் முருகன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். மேலும் மருத்துவ சிகிச்சைக்காக சிரமப்படுபவர்களுக்கு ... Read More

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.  தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து  பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஈரோடு

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய ... Read More