BREAKING NEWS

Tag: ஈரோடு மாவட்டம்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்
அரசியல்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷினை ஆதரித்து குமாரபாளையம் அடுத்துள்ள பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் எந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில் மகளிர் ... Read More

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.
ஈரோடு

புற்று நோய்க்கான ஆரய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு.

பாராளுமன்ற தேர்தலில், ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரகாஷ் பள்ளிபாளையம் ஒன்றிய பகுதி பிரச்சாரத்தில் பேச்சு. தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சி ... Read More

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,
அரசியல்

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது,

கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் ஈச்சர் வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1,13,200 ரூபாய்  பறிமுதல்செய்யப்பட்டது, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் ... Read More

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
மாவட்டச் செய்திகள்

200க்கும் மேற்பட்டோர் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

ஈரோடு மாவட்டத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்களில் பூச்சாட்டுதல்,கம்பம் நடுதல், குண்டம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் ... Read More

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசியல்

ஈரோட்டில் தேநீர் அருந்தி வாக்கு சேகரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்

  வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் திமுக சார்பாக ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள் ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் ... Read More

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஈரோடு

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கிராமப்புறத்தில் அமைந்துள்ள மசூதிகளை ரமலான் நோன்பு காலங்களில் தொழுகைக்கு உதவும் வகையில் சீரமைத்து கொடுத்துள்ளதற்காக தற்போது பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். Read More

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்
ஈரோடு

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று சுயேட்சை வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். கடந்த மூன்று தினங்களில் மின்னல் முருகேஷ் என்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மட்டுமே வேட்புமனு ... Read More

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.  தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து  பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
ஈரோடு

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந் தலைமையில் பெரிய மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து மாலை சூட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ஈரோட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தேசிய ... Read More

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்
ஈரோடு

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ஈரோட்டை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் வடிவேல் . ... Read More