Tag: ஈரோடு மாவட்டம்
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.. அண்மையில் சி ஏ ஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது. ... Read More
ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமை அட்டையை வழங்கிய அமைச்சர்
ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வார் ரூம் கட்டளை மைய திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர் கழக சட்டத்துறை செயலாளர் ... Read More
உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்க விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நியமன அலுவலர் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ... Read More
தேமுதிக ஈரோடு பாராளுமன்ற பொறுப்பாளர் நியமனம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கபட்ட கழக மகளிர் அணி துணை செயலாளர் வனிதா துரை மற்றும் கலை இலக்கிய அணி துணை ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More
ஈரோடு மாநகராட்சி 19-வது வார்டில் புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு பூஜை நடைபெற்றது.
ஈரோடு மாநகராட்சி மூன்றாம் மண்டலத்தில் அமைந்திருக்கும் திண்டல்மலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் நடத்தும் வீரப்பம்பாளையம் (எண் -2) நியாய விலை கடை வாடகை இடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு ... Read More
தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் பார்வையிட்டார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரைஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்து அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். Read More
தமிழகத்தையும் இந்திய தேசத்தையும் காக்க திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து என தாளவாடியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உரையாற்றினார் ஈரோடு மாவட்டம் தாளவாடி வடக்கு மற்றும் கிழக்கு திமுக ஒன்றிய புக் கமிட்டி ... Read More
ஈரோட்டியில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரோடு வடக்கு மாவட்டம் நம்பியூர் ஒன்றியச் செயலாளர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் தாய்மார்களுக்கு ₹.1000/- பிச்சை என பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகையுமான குஷ்பு பேசியதை கண்டித்து , அவரது உருவ ... Read More
தென்னை நார் ஏற்றுமதியாளர்களுக்கு மேலாண்மை திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு கோஹினூர் ஹோட்டலில் மார்ச் 13-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தென்னை நார் ஏற்றுமதியாளர்களுக்கான ஏற்றுமதி மேலாண்மை திறன் குறித்த 2 நாள் மேலாண்மை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை ... Read More