Tag: ஈரோடு
எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன், கோவையில் வைகோ கண்ணீர் பேட்டி
எம்பி சீட் கிடைக்காததால் ஈரொடு எம்பி கனேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியை ஒரு சதவிகிதம் கூட நான் நம்ப மாட்டேன், கோவையில் வைகோ கண்ணீர் பேட்டி ஈரோடு எம்பி கனேசமூர்த்தி மறைவிற்கு செல்ல, கோவை ... Read More
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி யை பார்த்து திரும்பிய துரை வைகோ
ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினரான மதிமுகவை சேர்ந்த கணேஷமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ... Read More
மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற ஏராளமான உதவிகளை செய்து வரும் நண்பர்களிடம் ... Read More
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு.
ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு கலைஞருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக ... Read More
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கடைசி மாரியம்மன் ஆகிய கோயில்களில் 19ஆம் தேதி பூச்சாட்டுதலும், 23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ... Read More
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.
அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் EVKS.இளங்கோவன், ... Read More
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோட்டை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் மின்னல் முருகேஷ் என்பவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற முதல்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19 நடைபெற உள்ளது.தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது. ... Read More
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல்
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு சொந்தமான மயானத்தில் கழிவு நீர் தேங்கி உள்ளதாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ... Read More
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தனியார் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் கேபிள் டிவி நலவாரிய தலைவர் திமுக ... Read More
ஈரோட்டில் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு காதொலி கருவிகள் வழங்குதல் மாவட்ட பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கொச்சியை தலைமையிடமாகக் கொண்டுள்ள வீ-கார்டு நிறுவனமும் சென்னையிலிருந்து இயங்கும் இந்தியா - என்.ஜீ.ஓ நிறுவனமும் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் காதொலி கருவிகள் வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான ... Read More