Tag: ஈரோடு
பிரதமர் நரேந்திர மோடியை வெளியேற வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தியும், கையில் கோ பேக் மோடி என்று ஆர்ப்பாட்டம்.
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை வெளியேற வலியுறுத்தியும், தமிழக மீனவர்களுக்கு ... Read More
ஈரோடு மாவட்ட தினசரி காய்கறி வியாபாரிகள் மாநகராட்சியில் ஒன்று கூடியதனால் பரபரப்பு.
ஈரோடு ஆர்.கே.வி சாலையில் உள்ள நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்திருந்த இடத்தில் புதியதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தில் மீண்டும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டி உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்த ... Read More
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்பு மிகுந்த நூற்றாண்டு பள்ளியாகும்(1921--2021) இந்த பள்ளியில் வருகிற 11 10 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கருத்து கேட்பு மற்றும் ஆயத்த ... Read More
பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
எஸ்.சி, எஸ்.டி, குறித்து சர்ச்சை பேச்சு.ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய நாம் ... Read More
அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த இருவர் கைது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு போதை மாத்திரையை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.custom soccer jerseys adidas ... Read More
பவானி நகர திமுக சார்பில் BL.A.2. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பவானி நகர திமுக சார்பில் ஐயப்பா சேவ திருமண மண்டபத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் ப.சீ. நாகராஜன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் ராஜமாணிக்கம் நகர்மன்ற தலைவர் சிந்தூரி ... Read More
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நீர்மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் பகுதியில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி ... Read More
அந்தியூரில் சுவர் ஏறி குதித்து வீட்டில் திருடிய பெண் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பூபதி இவர் தனது குடும்பத்துடன் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வசித்து வருகிறார் இந்நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டில் உள்ளே லைட் ... Read More