Tag: ஈரோடு
அந்தியூரில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் மாவீரன் குருவின் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் காந்தி மைதானத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் முன்னாள் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மாவீரன் காடுவெட்டி ஜெ.குருவின் பிறந்தநாள் விழா ... Read More
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விவரங்கள்..
ஈரோடு மாவட்டம், பெயர் : மேனகா நவநீதன் கல்வி : இளங்கலை அறிவியல் (ஆடை வடிவமைப்பு) குமாரபாளையத்தில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மேட்டூரில் வாசவி கல்லூரியில் இளங்கலை பட்டம். தொழில் : மருந்து விற்பனை ... Read More
பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பவானி அருகில் குட்ட முனியப்பன் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை ... Read More
பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு, பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ... Read More
பவானியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவரும், எம்.பி.,யுமான ஜி.கே. வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... Read More
பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானியில் குதிரை ரேக்ளா எல்கை பந்தயம், இந்த பந்தயத்தினை பவானி திமுக நகர செயலாளர் ப.சீ. நாகராசன், பவானி மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பவானி நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் ... Read More
அந்தியூர் அருகே மக்காச்சோளக்காட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருந்த விவசாயி கைது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் அருகே உள்ள பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜவராய கவுடர் இவர் தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் ... Read More
பவானியில் பேராசிரியரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் பூக்கடை பகுதியில் க. அன்பழகன் பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக திங்கள்கிழமை (19.12.2022) கொண்டாடப்பட்டது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ... Read More
பர்கூர் காவல் நிலையத்தில் மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பர்கூர் காவல் நிலையத்தில் இன்று மேற்கு மண்டல காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள ... Read More
பவானி நகர அதிமுக சார்பில் 51-ம் ஆண்டு கட்சி துவக்க விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவில் பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி துவங்கப்பட்ட 51-ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன் ... Read More