Tag: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி
தஞ்சாவூர்
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் ... Read More