BREAKING NEWS

Tag: உடுமலைபேட்டை

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பூர்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர். விருகல்பட்டி தொடக்க ... Read More

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6.20 லட்சம் மதிப்பில், புதியதாக ... Read More

உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கவிழா.
திருப்பூர்

உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கவிழா.

  திருப்பூர் மாவட்டம்; உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆவதற்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ... Read More

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.
திருப்பூர்

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை மகளை வரவேற்க உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் பல்வேறு வண்ணங்களில் பறவைகள் விலங்குகள் வடிவங்களிலும் அத்துடன் தெய்வங்கள் வடிவங்களிலும் வண்ண கோலமிட்டு வரவேற்றனர். ... Read More

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்வி

உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் கலைச்சாரல்-2023 கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.   கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதிகிருஷ்ணப்பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார். தமிழ்த்துறை சுயநிதி பிரிவு தலைவர் சு. பிருந்தா வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் ... Read More

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர்

சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.     உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே ரேஷன் கடை ஊழியர் செய்த நூதன முயற்சி.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே ரேஷன் கடை ஊழியர் செய்த நூதன முயற்சி.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அடுத்த குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடை ஊழியர் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வாட் ஆப் மூலம் பொருட்கள் வழங்கிவருகிறார்.   ... Read More

அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.
திருப்பூர்

அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.

திருப்பூர்: உடுமலைபேட்டை அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர் காவல்துறையினர் விசாரணை.     உடுமலைபேட்டை அரசு கலை மற்றும் ... Read More