Tag: உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய வைத்து ஏமாற்றிய மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியினர்.
உடுமலைப்பேட்டை தங்கம்மாள் ஓடை பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வந்த 40 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2016ஆண்டு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என கூறி அங்கிருந்த பொதுமக்களுக்கு வேறு இடத்தில் குடியிருப்பதற்கு நிலம் ... Read More