BREAKING NEWS

Tag: உதகை

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில்  யூடியூபரான சவுக்கு சங்கர் கைது
நீலகிரி

பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபரான சவுக்கு சங்கர் கைது

  https://youtu.be/nS9Hc-i7M3I தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய Youtuber சவுக்கு சங்கர் மீது புதுமந்து காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சைபர் கிரைம் குற்ற பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் ... Read More

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…
நீலகிரி

உதகையில் இருந்து இயக்கப்பட்ட வெளிமாநில பதிவு எண் கொண்ட 3 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 ஆம்னி பஸ்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை…

  தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளால் தமிழக போக்குவரத்து துறைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுவதாக கூறி, இந்த பேருந்துகளை ... Read More

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.
நீலகிரி

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. ... Read More

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி

உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை ... Read More

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி

தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.
நீலகிரி

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.

உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்... ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு ... Read More

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…
நீலகிரி

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…

கால்நடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிப்பு... சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகை நகருக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை நகரில் ... Read More

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
நீலகிரி

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது ... Read More

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .
நீலகிரி

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .

நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததால்,கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குடும்பத்தினருடன் 5 நாள் தங்கி ஓய்வெடுக்க உதகை வருகை புரிந்தார் .இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் ... Read More

சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு.
நீலகிரி

சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு.

உதகைக்கு சுற்றுலா சென்ற பேருந்து மோதி விபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.   கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் ... Read More