Tag: உயர்மட்ட பாலம் அமைத்து தர கோரிக்கை
தூத்துக்குடி
இறந்தவர்களின் உடலை வெள்ளநீரில் சுடுகாட்டிற்கு சுமந்து செல்லும் கிராம மக்கள்! பாலம் அமைத்துத்தர அரசுக்கு கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அமைந்துள்ள கே.துரைசாமிபுரம் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அக்கிராமத்திற்கான சுடுகாடு அமைந்துள்ளது. இந்நிலையில் மழை காலங்களில் ... Read More