Tag: உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்கள் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல்
தேனி
உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரையும் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணதொகையை வழங்கினார்.
தேனிமாவட்டம் குமுளி மலைச்சாலையில் கடந்த இருபத்தி மூன்றாம் தேதி இரவு கார்கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்த 8 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்தினரையும் முன்னால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணதொகையை வழங்கினார். ... Read More