Tag: உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மூலம் சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஷெல்டர் டிரஸ்ட் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம் ரூபாய் ஒன்பது லட்சம் மதிப்பு தானே சுயதொழில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ... Read More
கடலூர், ஸ்ரீ பவானி கல்வி நிறுவனத்தில் உலக எய்ட்ஸ் தினம் மற்றும் தேசிய பார்மசி வார விழா நடைபெற்றது.
கடலூர் செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கண்டப்பங்குறிச்சி ஸ்ரீ பவானி கல்வி நிறுவனம், மற்றும் நல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து ஸ்ரீ பவானி பார்மசி கல்லூரியில் ... Read More
செங்கல்பட்டில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஆர். ஜி மாடர்ன் கம்யூனிட்டி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் எயிட்ஸ் ... Read More
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி.. அரசு மருத்துவமனையில் துவங்கி. கோர்ட் வீதி. தாலுக்கா அலுவலகம் வழியாக குட்டை திடல் வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதில் ... Read More