Tag: உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்
திருப்பூர்
உடுமலை அருகே எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட எரிசணம்பட்டி துணை சுகாதார நிலையத்தில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடந்தது. கிராமப்புறங்களைச் சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு மக்களை தேடி மருத்துவம் ... Read More