BREAKING NEWS

Tag: உலக செய்திகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.
திருச்சி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழில் வர்ணனை செய்யும் லால்குடி செம்பரையைச் சேர்ந்த கால்பந்து வீரர்.

திருச்சி மாவட்டம், கத்தாரில் நடைபெறும் 22வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தமிழ் வர்ணனை செய்ய உள்ள திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை கிராமத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ராவணன்.   லால்குடி மண்ணுக்கு ... Read More

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி
Uncategorized

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி

  இந்தோனேசியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 125 ரசிகர்கள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ... Read More

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 
வேலூர்

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பட்டு வேட்டி அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

லண்டனில் நடக்கும் நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி வேலூரை சேர்ந்தவர் கலந்து கொண்டனர்.   வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அவர்களுக்கு கவுரவித்து மரியாதை செலுத்தினார்கள்.     நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லண்டனில் ... Read More

பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!
விளையாட்டுச் செய்திகள்

பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

காமன் வெல்த் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினங்கா தங்கம் வென்றுள்ளார்   இன்று நடைபெற்ற பளுதூக்குதலின் 67 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி 19 வயது ... Read More

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்
Uncategorized

ஐ.நா. சபையில் இந்திக்கு அங்கீகாரம்

ஐ.நா.சபையில் இந்திமொழிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இதற்கு இந்தியா வரவேற்பை நன்றியையும் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகள் பயன்படுத்தப்பட்டு ... Read More

இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.83-ஆக சரிவு
Uncategorized

இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.83-ஆக சரிவு

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் ... Read More

`கஞ்சா வளர்க்கலாம், பயன்படுத்தலாம்’: சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு இதுதான்?
Uncategorized

`கஞ்சா வளர்க்கலாம், பயன்படுத்தலாம்’: சட்டப்பூர்வ அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு இதுதான்?

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், கஞ்சா வளர்ப்பதையும், உணவு மற்றும் பானங்களில் கலந்து அதனை உட்கொள்வதையும் தாய்லாந்து அரசு சட்டப்பூர்வமாக்கியுள்ளது. கஞ்சா வளர்க்கவும், உணவுப் பொருட்களில் கஞ்சாவை கலந்து பயன்படுத்துவதையும் சட்டப்பூர்வமாக்கிய ... Read More

இந்தியா முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!! வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!!
Uncategorized

இந்தியா முழுவதும் 7 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!! வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!!

வேலை நிறுத்த போராட்டத்திற்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு ... Read More

இந்திய நாட்டிடம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்குகிறது- ரணில் விக்ரமசிங்கே
Uncategorized

இந்திய நாட்டிடம் பெற்ற நிதி உதவியின் அளவு அந்நாட்டின் எல்லையை நெருங்குகிறது- ரணில் விக்ரமசிங்கே

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எரிபொருட்கள் வாங்குவதற்கு இந்திய நாட்டை தவிர வேறு எந்த நாடும் நிதியுதவி தருவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ... Read More

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!
Uncategorized

கொளுத்தும் வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி போட்ட தாய்: வீட்டுப் பாடம் செய்யாததற்கு கொடூர தண்டனை!

வீட்டுப் பாடம் செய்யாததால் மொட்டை மாடி வெயிலில் 5 வயது குழந்தையின் கை, கால்களைக் கட்டி தண்டனை வழங்கிய தாய் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ... Read More