Tag: உலக புத்தக நாள் விழா
விருதுநகர்
உலக புத்தக தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வி.பி.ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். மாவட்ட ... Read More
அரியலூர்
அரியலூரில் உலக புத்தக நாள் விழா..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது நூலகத்தில் இன்று ஏப்ரல் 23 ந்தேதி உலக புத்தக நாள் விழா வாசகர் வட்ட தலைவர் எம்.எஸ். மதுக்குமார் தலைமையில் நடைப்பெற்றது அனைவரையும் நூலகர் தி.இளவரசன் வரவேற்றார். ... Read More
