Tag: உலக மகளிர் தினம் விழா கொண்டாடம்
தென்காசியில் இலஞ்சி பிஎட் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
சமாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார் ... Read More
ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெய்கிறிஸ் அறக்கட்டளை ... Read More
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார். உலக மகளிர் தினத்தை ... Read More
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர்தின விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் அல்லிமால் தெருவில் உள்ள திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தில் உலக மகளிர் தின விழா அதன் தலைவர் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆப் ... Read More
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அந்தியூரில் மகளிர் தின சிறப்பு பேரணி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அல்ட்ராடெக் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின சிறப்பு நடைபெற்றது பேரணிக்கு அல்ட்ராடெக் தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். ... Read More
அந்தியூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் மகளிருக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார்.
உலக மகளிர் தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அதிமுக சார்பில் மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தியூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ... Read More
திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை கச்சேரி வீதி சார்பு நீதிமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டும், இசை நாற்காலி, மற்றும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... Read More