BREAKING NEWS

Tag: எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
அரசியல்

பவானி நகர அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டம்; பவானி நகர அதிமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு இருந்தார் இதனை எதிர்த்து ஓபிஎஸ் ... Read More

வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
அரசியல்

வாணியம்பாடியில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் பாட்டசு வெடித்தும் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.

எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொது குழுவில் நிறைவேற்றப்பட தீர்மானங்கள் செல்லும் எனவும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான முடிவை அறிவிக்கலாம் என்ற உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து திருப்பத்தூர் ... Read More

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.
Uncategorized

பாஜகவின் செயல்பாட்டை அவர்களாகாவே விமர்சனத்துக்கு உள்ளாக்கி கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ... Read More

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இனாம் மணியாச்சி பகுதியில் கடந்த 7ம் தேதி முன்பு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி ... Read More

எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
அரசியல்

எடப்பாடி பழனிச்சாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதை கண்டித்து தேனியில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் கம்பம் எம்.எல்.ஏ.வும்., அதிமுக அமைப்பு செயலாளருமான ஜக்கையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌.     இதையடுத்து முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவரும் அதிமுக ... Read More

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல்

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ... Read More

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரசியல்

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி.  ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.
அரசியல்

இபிஎஸ் பக்கம் உள்ள நிர்வாகிகளை ஒருமையில் பேசிய ஓபிஎஸ் நிர்வாகி. ஓ.பி.எஸ். இடைமறித்து தவறாக மரியாதை குறைவாக பேச வேண்டாம் என அறிவுறுத்தல்.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.   இதில் தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம் பொதுக்குழு ... Read More

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!
அரசியல்

‘எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் சேர்ந்திருக்கிறது’- அதிர்ச்சி அளிக்கும் ஆணைய அறிக்கை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சட்டமன்றத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு ... Read More