BREAKING NEWS

Tag: எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ

ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: பாஜகவின் கோழைத்தனமான செயல், எம்.எச்.ஜவாஹிருல்லா.
அரசியல்

ராகுல்காந்தி எம்.பி. தகுதி நீக்கம்: பாஜகவின் கோழைத்தனமான செயல், எம்.எச்.ஜவாஹிருல்லா.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   பிரதமர் மோடி பெயர் பற்றி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு குஜராத் ... Read More

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசியல்

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பரிந்துரைக்க கொலிஜியத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அறிக்கை.   சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை ஜனவரி 17ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது. யூடியூப் மற்றும் ... Read More

பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி.
அரசியல்

பள்ளிவாசல்களுக்கான பராமரிப்பு நிதியை 10 கோடியாக அதிகரித்து அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கக்கூடிய தீர்மானத்தில் நான் பேசியபோது தமிழ்நாடு வக்ஃபு வாரியம் வழியாக ... Read More

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.
அரசியல்

தமிழ்நாடு என்ற சொல் குறித்து கவர்னரின் பேச்சு கண்டனத்துக்குரியது.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற ... Read More

தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.
திருச்சி

தமுமுக தலைமை பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு அளவை 5 விழுக்காடாக அதிகப்படுத்த வேண்டும்.

  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைமை பொதுக்குழு கூட்டம் திருச்சியில் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.    தலைமைப் பொதுக்குழுவில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;- ... Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
அரசியல்

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். பிரதமரின் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-   அரியானா மாநிலத்தில் சிந்தனை அமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி ... Read More

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..
அரசியல்

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது..

  தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும் இ- சேவை மையம் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.   இதற்கான ஆவணங்களைச் சட்டமன்ற முன் வரிசை தலைவர்களிடம் அளித்தார்கள் எம்.எல்.ஏ ... Read More

ஒரே நாடு ஒரே மொழி என்ற சங்பரிவாரின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.
அரசியல்

ஒரே நாடு ஒரே மொழி என்ற சங்பரிவாரின் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்.

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-    இந்திய ஒன்றிய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் போன்ற தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும் கேந்திரிய வித்யாலயா நவோதயா ... Read More