BREAKING NEWS

Tag: எருது விடும் விழா

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!
வேலூர்

காட்பாடி கழிஞ்சூர் திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா.!

எருது விடும் விழாவிற்கு கூடுதலாக நேரம் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை.. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் கிராமத்தில் 50ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஊர் தர்மகர்த்தா பார்த்திபன் தலைமையில் ... Read More

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர்

வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விழாவில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் விழா குழுவினர் உறுதிமொழி ... Read More

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜெகதேவி கிராமத்தில் 40- ம் ஆண்டு மாபெரும் எருது விடும் விழா..! சீறிப்பாய்ந்த காளைகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல்வேறு கிராமங்களில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான எருது விடும் விழா மஞ்சுவிரட்டு போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே ஜெகதேவி கிராமத்தில் ... Read More

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா  ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.
வேலூர்

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக துவங்கிய எருது விடும் திருவிழா ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லாததால் சிக்கல். விழா குழுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.

அணைக்கட்டு, வேலங்காடு கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக எருது விடும் போட்டி துவங்கி நடைபெற்றதால் 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது விழா ... Read More

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.
வேலூர்

பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீரிப்பாய்ந்த காளைகள் 200 காளைகள் பங்கேற்பு 5 பேர் காயம்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, பாக்கம் பாளையம் கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 க்கும் மேற்ப்பட்ட காளைகள் சீரிப்பாய்ந்தனர். பாக்கம் பாளையம் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவை முன்னிட்டு எத்திராஜ நினைவாக காளை ... Read More