Tag: எஸ்டிபிஐ கட்சி
நெல்லை புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பை எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கல்யாணி திரையரங்கம் முன்பு வைத்து நகர தலைவர் நாசர் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
நெல்லை புறநகர் மாவட்டம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ... Read More
மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை; பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அம்பையில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் சார்பாக மாலை 5.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திரையரங்கு எதிர்ப்புறம் உள்ள பஸ் நிருத்தம் அருகில் ... Read More
நெல்லை எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கதினம் பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சீருடைய வழங்கும் விழா புறநகர் மாவட்ட துணை தலைவர் முல்லை மஜீத் தலைமையில் நடைபெற்றது.நகர செயலாளர் ... Read More
எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை..
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இதில் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை பற்றி புரிந்து கொண்ட நாசர், நஜிப் ... Read More
மே :17 சிவபுரம் செல்லும் சாலையை திறக்க களக்காடு நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..
திருநெல்வேலி மாவட்டம்; களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சிவபுரம் செல்லும் பாதை கடந்த 15 நாட்களுக்கு மேல் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ... Read More
NIA துறையை ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் மற்றும் இன்றி தமிழக முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட இயக்கமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் தொடர்புடைய ஐந்து முஸ்லிம் நிர்வாகிகளை NIA துறை கைது செய்து ... Read More
பத்தமடை அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் நினை வேந்தல் நிகழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அலுவலகத்தில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் நினைவேந்தல் மற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் ... Read More
எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சியில் நடந்த இலவச மருத்துவ முகாம்.
திருச்சி தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மற்றும் சமயபுரம் சீனிவாசன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் மகளிர் மகப்பேறு மருத்துவ முகாம் திருச்சி பீமநகர் பகுதியில் இன்று நடைபெற்றது. ... Read More
ஆமை வேகத்தில் செயல்படும் களக்காடு நகராட்சியை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் தீர்மானம்..
நெல்லை மாவட்டம் களக்காடு நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நகர செயலாளர் ... Read More