Tag: எஸ்டிபிஐ கட்சி
ஆளுநர் வருகையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
தமிழ்நாடு ஆளுநர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தஞ்சைக்கு நேற்று மாலை வந்தார். தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள ஆளுநர் இன்று திருவையாறில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ... Read More
நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம்.
திருநெல்வேலி பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் பத்தமடை அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட துணை தலைவர் ... Read More
பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் ... Read More
களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் களக்காட்டில் மாலை 4.00 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாள களந்தை மீராசா வரவேற்று பேசினார். ... Read More
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் பாசிச எதிர்ப்பு தினம் நெல்லை பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம், பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதனடிப்படையில் நெல்லை ... Read More
பெட்டைகுளம் அருகில் கல்குவாரி அமைக்க தடைவிதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் இடம் எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை.
நெல்லை மாவட்டம் திசையின்விளை தாலுகாவில் வடக்கு பெட்டைகுளத்தில் கிரானைட் கல் குவாரிஅமைக்க போவதாக அரசு அனுமதி அளித்ததை அடுத்து எஸ்டிபிஐ கட்சியின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் தெளபிக் தலைமையில் மாவட்ட ஆட்சியாரை சந்தித்து ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடையில் மாலை 6.30 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று ... Read More
சேரன்மகாதேவி பேரூராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயில்வே லைன் தெரு சாலை பழுதை கண்டித்து.. எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம் நகர தலைவர் அஹமது மைதின் தலையில் இன்று 12.00 ... Read More
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More