Tag: ஏற்காடு
விடுமுறையையொட்டி ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சேலம் மாவட்டம், வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. ஏற்காடு ஏரி தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் தானாக உருவான ஏரிகளில் ஒன்றாகும்., ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு ... Read More
ஏற்காடு அரசு மேல்நிலை பள்ளியில் கலைத்திருவிழா !
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழாவில் ... Read More
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள்.
பன்றிகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் சேலம் மாவட்டம் ஏற்காடு முருக நகர். பகுதியில் மற்றும் ஒண்டிக்கடை .பகுதியில் அதிக அளவில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. அவை கழிவுநீரில் புரண்டு எழுந்தும், குவிந்து ... Read More
கள்ளத்தனமாக அரசு மதுபானம் விற்ற இரு பெண்கள் கைது.
சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் கள்ளத்தம்மா மதுபானம் பதுக்கி விற்பதாக தகவலின் பெயரில் ஏற்காடு ஒண்டிக்கடை கிராமத்தை சேர்ந்த ராமு. மனைவி சசிகலா (வயது 40). மேலும் கீரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ... Read More
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் – விழா.!
எம்ஜிஆர் நகர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். சேலம் மாவட்டம் ஏற்காடு எம்ஜிஆர் நகர் கிராமத்தில் ... Read More
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் துப்புரவு தொழிலாளியின் வீட்டின பூட்டு உடைத்து நகை பணம் கொள்ளை.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை பணம் திருடு போனதால் குடும்பத்தினர் அதிர்ச்சி. சேலம் மாவட்டம் ஏற்காடு, வாழவந்தி, சேட்டுக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி - ... Read More