Tag: ஏ.பி.நந்தகுமார்
வேலூரில் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான தங்கதளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேலூர் கோட்டை மைதானத்தில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நிறைவு விழா மாவட்ட ஆட்சியர் இரா.சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ... Read More
மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.
வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ... Read More
முதலமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று பார்வையிட்டார் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியிடு, வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் ... Read More
கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ... Read More
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA ஆகியோர் அறிவிப்பின்படி, ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து.., வருகிற 15ஆம் தேதி ... Read More
திமுக பொது செயலாளர் வரவேற்பில் மகிழ்ச்சி ; வருத்தம்.
திமுககழகப் பொதுச் செயலாளர் பதவியேற்று மாவட்டத்திற்கு வருகை தந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களைவேலூர்மாவட்ட திமுக சார்பாகவும்காட்பாடி தொகுதியின் சார்பாகவும், காட்பாடி ரயில்வே நிலையத்தில் கரகாட்டம் சிலம்பாட்டம் செண்டி மேளம் பேண்ட் ... Read More
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மக்கள் ... Read More