BREAKING NEWS

Tag: ஏ.பி.நந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர்

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.
வேலூர்

மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆய்வு.

வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் ஜார்த்தான்கொல்லை ஊராட்சி இருந்து தெள்ளை மலை கிராமம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை புதிய தார் சாலை அமைப்பதற்காக வேலூர் மாவட்ட ... Read More

வேலூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்!

  வேலூர் மாவட்டம் K.V.குப்பம் லத்தேரி கிராமத்தில் L.K.N திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம், சட்டமன்றம், ... Read More

துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.
வேலூர்

துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக அமைச்சர் துரைமுருகன் மற்றும் நந்தகுமார் MLA திறந்து வைத்தார்கள்.

  வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் மேல்பாடி கிராமத்தில் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் துணை மின்நிலையத்தில் 110//11 KV MW கொண்ட மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டடிற்காக கழக ... Read More

புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர்

புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

  வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா நடைபெற்றது.     ... Read More

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர்

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

  வேலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! நடைபெற்றது.!   இவ்விழா ... Read More

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர்

திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More

கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.
வேலூர்

கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் அவர்கள் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார்.

வேலூர் ஊராட்சி ஒன்றியம் கருகம்பத்தூர் ஊராட்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தொகுதி நிதியிலிருந்து ₹7 லட்சம் நிதி ஒதுக்கி பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில் ... Read More

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வேலூர்

கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் மாநில மாணவரணி செயலாளர் CVMP.எழிலரசன் MLA ஆகியோர் அறிவிப்பின்படி, ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பை கண்டித்து..,   வருகிற 15ஆம் தேதி ... Read More