Tag: ஐயப்ப பக்தர் சைக்கிளில் பயணம்
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே 650 கிலோமீட்டர் தூரம் உலக நன்மை வேண்டி சென்னையில் இருந்து ஐயப்ப பக்தர் தலையில் இரு முடியுடன் சபரிமலைக்கு சைக்கிளில் பயணம்.
தஞ்சாவூர் மாவட்டம், சென்னை கும்பகோணம் நான்கு வழி சாலையில் சோழபுரத்தில் இருமுடி தலையில் வைத்துக் கொண்டு ஐயப்ப பக்தர் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்றும் ... Read More