Tag: ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா
கிருஷ்ணகிரி
ஒசூர் மாநகராட்சி 31வது வார்டில் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட மாநகர மேயர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி 31வது வாடுக்கு உட்பட்ட உமா சங்கர் நகர் பகுதியில் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். மேயரின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டு வரும் ... Read More