Tag: ஒரத்தநாடு
குற்றம்
ஒரத்தநாடு அருகே காதலியை கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இரண்டு பேர் கொலை; இரண்டு பேர் கைது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை பெரியார் தெருவை சேர்ந்தவர் காத்தலிங்கம் இவரது மகன் பிரபு வயது 44 டிராவல் ஏஜெண்டாக உள்ளார் அதே தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் ஸ்டாலின் வயது ... Read More
தஞ்சாவூர்
தலைவர்களின் ஓவியத்தால் பள்ளியை அழகு படுத்தி வரும் அரசு பள்ளி ஆசிரியர்.
அரசு பள்ளியை ஓவியங்களால் அழகு படுத்திய ஆசிரியர்!!! ஒரத்தநாடு அருகே உள்ள அரசு பள்ளியில் 26 கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்களின் படங்களை அசல் மாறாமல் ... Read More
தஞ்சாவூர்
கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தஞ்சை, கஜா புயலில் நான்காம் ஆண்டு நினைவு தினமான இன்று ஒரத்தநாடு பகுதியில் தென்ன பிள்ளைகளை இழந்த விவசாயிகள் மெழுகு தீபம் ஏற்றி தென்னம்பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தினர் நடவு செய்த தென்னம்பிள்ளைகள் காய்ப்பதற்கு இன்னும் ... Read More