BREAKING NEWS

Tag: ஓசூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.
குற்றம்

தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது – 380 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 2,000/- பணம் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம்:  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர்  சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  ராஜாராம் மற்றும் உதவி ... Read More

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.
குற்றம்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்ததோடு அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகன் தமிழரசன் (26)இவர் திருவெறும்பூர் பகுதியில் கஞ்சாவை 50 கிராம் அளவில் பாக்கெட்டுகளாக வைத்துக்கொண்டு விற்று உள்ளார்.   அப்போழுதுஅந்தப் ... Read More