BREAKING NEWS

Tag: கஞ்சா

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்
வேலூர்

காட்பாடி தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஸ்னாக்ஸ் கடையில் ரூ.25,000 மதிப்புள்ள கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இதனையடுத்து காட்பாடி ... Read More

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி

தொடர்ந்து மதுவிலக்கு குற்ற செயலில் ஈடுபட்ட நபரை ஓராண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(57) த/பெ ராமசாமி என்பவர் அவரது வீட்டின் அருகில் உள்ள வயலில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் போது கையும் களவுமாக சின்னசேலம் காவல் துறையினறால் ... Read More

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.
குற்றம்

கிறிஸ்டியன்பேட்டை சோதனை சாவடியில் அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ... Read More

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.
குற்றம்

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் தலைமையில் முதல் நிலை காவலர்கள் சுந்தர்ராஜ் ... Read More

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் நிலைய சார்பில் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி குரும்பூர், எட்டையாபுரம், ஓட்டப்பிடாரம், நாசரேத், மெஞ்ஞானபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் "மாற்றத்தை தேடி" என்ற சமூக ... Read More