BREAKING NEWS

Tag: கஞ்சா விற்பனை 3 பேர் கைது

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.
குற்றம்

ராஜபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 375 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது.

பதுக்கலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஒரு டெம்போ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ... Read More

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.
தூத்துக்குடி

தூத்துக்குடியில் காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே காரில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர். தெற்காத்தூர் நரசன்விளை வேகத்தடை அருகே ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ... Read More