BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா தலைமையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் பன்னாட்டு ... Read More

பண்ருட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
கடலூர்

பண்ருட்டி அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்க இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மற்றும் அங்கு செட்டிப்பாளையம் திருமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடலூர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கனகராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் கொக்குபாளையம் சிவா மற்றும் ... Read More

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர்

பண்ருட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக முழுவதும் 22 மாவட்டத்தில் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் மனோகரன் ... Read More

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
ஆன்மிகம்

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீர ... Read More

பண்ருட்டி  குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆன்மிகம்

பண்ருட்டி குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடியிருப்பு கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீ அய்யனார் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை தொடங்கியது. அதனைத் ... Read More

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.
அரசியல்

ஆவடியில் லஞ்சம் வாங்கிய வணிக உதவி பொறியாளர் கைது.

  ஆவடி கோவில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா/ 62. இவரது தம்பி ஜெயபாலன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீடு கட்டுவதற்கு வழங்கப்பட்ட வணிக மின் இணைப்பை வீட்டு மின் ... Read More

5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண்  மற்றும்  உழவர் நலத்துறை அமைச்சர்  திறந்து வைத்தார்.
அரசியல்

5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

குறிஞ்சிப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் தமிழக வேளாண் விற்பனை ... Read More

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.
கடலூர்

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது.

தமிழக பாரதிய ஜனதா கட்சி கடலூர் கிழக்கு மாவட்ட சார்பாக கடலூர் புதுப்பாளையம் இந்து அறநிலைத்துறை அலுவலகம் எதிரில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அவருடன் கடலூர் கிழக்கு ... Read More

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.
கடலூர்

பா.ஜ.க. சார்பில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் புதுப்பாளைத்தில் ஆர்ப்பாட்டம்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும், திமுக அரசை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை ... Read More

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.
கடலூர்

குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வினை மேற்கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சியர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு மாங்குடி அத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்கள் ஊராட்சியில் ஏ ஜி எம் டி திட்ட பணிகளை ... Read More