BREAKING NEWS

Tag: கடலூர் மாவட்டம்

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரசியல்

பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு பாரதி ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் கடலூர் கிழக்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சார்பில்கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பள்ளி தாளாளரால் பாதிக்கப்பட்டசிறுமிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இதில் ... Read More

உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!
அரசியல்

உறுப்பினர் சேர்க்கை முகாம்.! ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி ஆய்வு.!

கடலூர் மாவட்டம் திமுக நல்லூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தில் 1கோடி உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் உடன்பிறப்புகளாய் ஒன்றிணைவோம் உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.   ... Read More

தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.
கடலூர்

தீயில் கருகிய கூரை வீடு.! திமுகவினர் நேரில் சென்று ஆறுதல்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த N.நாரையூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் அஞ்சலை வீடு தீ பிடித்து எறிந்தது. திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ... Read More

வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.
கல்வி

வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருபெரும் விழா.

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம், நகர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நிறைவு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவை இருபெரும் விழாவாக ... Read More

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.
அரசியல்

விருத்தாச்சலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்; தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தாளார்களும் 30வது வார்டு திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.   இதில ... Read More

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
குற்றம்

விருத்தாச்சலத்தில் திமுக வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான மழலையர் பள்ளியில், ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.

உண்மையைக் கண்டறிந்து, திமுக கவுன்சிலர் உட்பட சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.   கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகரத்துக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த தேசிங்கு ராஜா நகரில் ... Read More

ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.
குற்றம்

ஒரே நாளில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது.

வேப்பூர் அருகே ஒரே நாளில் சிறுமியிடம் பாலியல் தொல்லை, மோட்டார் பைக் மற்றும் செல்போன்கள் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்/.   கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதியழகன், 50. இவர், கடந்த ... Read More

முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்
கடலூர்

முட்டை விலை உயர்வால் பட்டுக்கூடு உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்

கடலூர்: வேப்பூர் அடுத்த பூலாம்பாடி, நாரையூர், சிறுபாக்கம், சிறுகரும்பலூர், எஸ். புதூர், குமாரை, பாளையம் உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராமங்களில் பட்டு வளர்ச்சி துறை மூலமாக மானியம் பெற்று கொட்டகை அமைத்து பட்டுப்புழு வளர்ப்பில் ... Read More

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.
கடலூர்

மாவட்ட ஆட்சியரின் மனுநீதி முகாமில் மனு அளிக்க வந்த இரண்டு தூய்மை பணியாளர்கள் தீக்குளிக்க முயற்சி.

கடலூர் மாவட்டம் கோ.கொத்தனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி முகாமில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ... Read More

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கடலூர்

நல்லூர் ஒன்றியத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் மற்றும் சிறுநெசலூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.     நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ... Read More