BREAKING NEWS

Tag: கடலூர் விருத்தாசலம்

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.
குற்றம்

விருத்தாசலம் அருகே விவசாயிடம் நத்தம் பட்டா மாற்றத்திற்கு 14000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு மற்றும் ரூபநாராயணநல்லூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் சுப்பிரமணி, ரூபநாராயணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் நத்தம் பட்டா மாற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணி, ரூபாய் ... Read More

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 2022 – 2023 கலைத் திருவிழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.
கடலூர்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை 2022 – 2023 கலைத் திருவிழா விருத்தாசலத்தில் நடைபெற்றது.

2022-2023 தமிழ் நாடு அரசு பள்ளி கல்வித்துறை கீழே இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கும் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 29.11.2022 ... Read More

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
கடலூர்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலத்தில் திமுக வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

கடலூர் மாவட்டம், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்தநாள் இன்று தமிழக முழுவதும் திமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.   இதனை முன்னிட்டு விருத்தாசலம் நகர ... Read More

விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.
கடலூர்

விருத்தாச்சலம் அடுத்துள்ள ஆலடி ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம்.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ ... Read More

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்

விருத்தாசலத்தில் ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக மாணவர்கள்சங்கம் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ... Read More