Tag: கன்னியாகுமரி
அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் வேலை தன் உயிருக்கு ஆபத்து
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அடுத்த கண்ணம்பதி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர், அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிப்பு - டிசைன் மற்றும் மருத்து பிரிவிலும் 13ஆண்டுகள் பணிபுரிந்து ... Read More
தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் ... Read More
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ... Read More
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 94 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டில் 9 மணிக்குள் வர வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தும், ... Read More
நாகர்கோவிலில் திங்கள் கிழமை (07.07.2025) தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 7.5 கிலோ பறிமுதல். கடை சீல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படியும் வணக்கத்திற்குரிய மேயர் அவர்களின் அறிவுறுத்தல் படியும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரின் உத்தரவு படியும் திங்கள் கிழமை (07.07.2025) அன்று தமிழக அரசால் தடை ... Read More
நாகர்கோவிலில் வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தை சாலையில் ஐம்பது அடி தூரம் இழுத்து சென்ற சொகுசு கார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ரவுண்டானாவில் நேற்று மாலை நெல்லை மாவட்டம் கூடன்குளம் அனுமின் நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் செம்பருத்தி விளை பகுதியை சேர்ந்த ... Read More
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு : அதிரடி காட்டிய எஸ் பி : பாராட்டி தள்ளிய பொதுமக்கள்
முதல் முறை எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியும் மீண்டும் மீண்டும் தவறு செய்த குவாரி உரிமையாளர்கள். பொதுமக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கையால் 3 குவாரி, 2 கிரஷர் ... Read More
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
பூதப்பாண்டி காவல் நிலைய பகுதியில் உள்ள கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் ... Read More
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்நாட்டு மீனவர்கள் போராட்டம்
பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் மீனவர்களுக்கு கடலோர பகுதிகளில் செயல்படுத்தும் வறட்சி மற்றும் சேமிப்பு நிவாரண நிதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்நாட்டு கிராமங்களில் வாழும் சொந்த ... Read More
ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More