BREAKING NEWS

Tag: கன்னியாகுமரி மாவட்டம்

தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை
கன்னியாகுமரி

தோவாளை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை

தெரு நாய்கள் தொல்லை தற்போது அதிகரித்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர், தெரு நாய்க்கடியால் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது, எனவே தோவாளை அம்மன் கோவில் தெரு, சுடர் நகர் பகுதியில் தெரு நாய்கள் ... Read More

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 
கன்னியாகுமரி

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை 

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் (சென்னை தலைமை அலுவலகம் மற்றும் கன்னியாகுமரி படகு துறை) பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் ... Read More

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
கன்னியாகுமரி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 94 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹால் டிக்கெட்டில் 9 மணிக்குள் வர வேண்டும் என தெரிவிக்கப் பட்டிருந்தும், ... Read More

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்
குற்றம்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது வெளிநாடு செல்ல திட்டமிட்ட நிலையில் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்

கன்னியாகுமரியில் பல இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள ஒரு வீட்டில் பத்தாயிரம் ரூபாய் திருடிய வழக்கிலும் வடசேரி புது குடியிருப்பு பகுதியில் 74 ... Read More

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!
கன்னியாகுமரி

ஶ்ரீபாலகிருஷ்ண சுவாமி கோயிலில் கலை அரங்கம் திறப்பு விழா!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, சித்திரங்கோடு பேரூராட்சி, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் 50-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை அரங்கம் திறப்பு விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ... Read More

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!
கன்னியாகுமரி

நாகர்கோவிலில் தூய்மை பணியாளர்களுக்கு ஓராண்டாக எவ்வித உபகரணங்களும் வழங்கவில்லை: தமிழக முதல்வருக்கு ஆதித்தமிழர் கட்சி புகார் மனு!

தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் சதர்ன் வெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் சக 750 ஆண்.பெண் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியில் இருந்து ... Read More

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!
கன்னியாகுமரி

இலவச மருத்துவ முகாம்: 170 பேர் பங்கேற்பு!

திட்டுவிளை மார்த்தால் அசிசி பள்ளி வளாகத்தில் ஜாய் பவுண்டேஷன் மற்றும் கால்வின் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் சுமார் 170 பேர் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். 8 நபர்கள் கண் புரை நீக்குதல் அறுவை ... Read More

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.
கன்னியாகுமரி

தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வந்த இரண்டு மாணவிகள் தேர்வு முடிந்த பிறகு தங்களது காதலருடன் ஓடி சென்றதாக காவல் நிலையங்களில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ... Read More

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆன்மிகம்

பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவில் இருந்து வரும் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் ... Read More

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி

குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்” விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி சமூக பணித்துறையும், கோட்டார் மறைமாவட்ட ஆற்றுப்படுத்துதல் பணியும் இணைந்து "மன அழுத்த மேலாண்மை, குழந்தை வளர்ப்பின் உத்திகள் மற்றும் அடிமை தனத்தின் வகைகள்" என்ற தலைப்புகளில் மூன்று பிரிவுகளாகப் ... Read More